அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

நாகபுரி சமூகநீதி மாநாடு கி.வீரமணி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (அறக்கட்டளையின்) நிருவாகக் குழு உறுப்பினரும், பெரியார் பெருந்-தொண்டருமான மேட்டூர் டி.கே.இராமச்சந்திரன் அவர்கள் 8.1.1999 அன்று மேட்டூரில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினோம். அவரின் தந்தையாரே சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் _ பாரம்பரியமாக இயக்க வழி வந்த பண்பாளர். 1954இல் அய்யா தலைமையில் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்துகொண்டவர். தன் பிள்ளைகளுக்கு அம்மா மற்றும் என் தலைமையில் தாலியில்லாமல் இணையேற்பு நிகழ்வுகளை நடத்தியவர். மேட்டூர் மில்லில் பணியாற்றி […]

மேலும்....

கலைஞரைப் போற்றுவோம்! : தலைவர்கள் போற்றும் தன்மானக் கலைஞர்

கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்! ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்பு-களை எல்லாம் சமாளித்து, அந்தக் கட்சியை நல்லவண்ணம் உருவாக்கி, அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கி, இன்று மகாவன்மை படைத்த காங்கிரஸை எதிர்த்துத் தோல்வியடையச் செய்த முக்கியஸ்தர்களில் ஒருவராயும் கலைஞர் இருக்கிறார். கலைஞர் நமக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்… ஒரு பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்குப் புது வா   […]

மேலும்....

நேர்காணல் : கலைஞர் பதில்கள்!

கேள்வி :- தந்தை பெரியார் கொள்கை யின்பால் தாங்கள் ஈர்க்கப்பட்டதற்குக் காரணமான முக்கிய நிகழ்ச்சி எது? கலைஞர் :- நான் திருவாரூர் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, ‘பனகல் அரசர்’ என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப்பாடக் கட்டுரையாக எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் இருக்கும். வகுப்பிலேயே நான் ஒருவன் தான் அந்தச் சிறு நூல் முழுவதையும் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன். அந்தப் ‘பனகல் அரசர்’ என்ற புத்தகம்தான் எனக்கு அரசியல் அரிச்சுவடியாகவும், […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : இந்தியப் பிரதமர்கள் பார்வையில் கலைஞர்

அரசியலில் நண்பராக இருக்கும்போதும் சரி, எதிரியாக இருக்கும்போதும் சரி, தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. – இந்திராகாந்தி இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. ஏழைகள், சமூகத்தின் அடிநிலையில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்பதற்காக அவருடைய வீட்டுக் கதவும், அவருடைய காதுகளும் எப்போதும் திறந்தே இருக்கும். சமூக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார். தன்னுடைய ஆட்சியையும் இழக்கத் தயாராக இருந்தார். அதற்காக என் வாழ்நாள் முழுக்க […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பை தமிழரின் வேலைப் பறிப்பை இனியும் அனுமதியோம்!

மஞ்சை வசந்தன் தமிழர் வேலைவாய்ப்புப் பறிப்பும், இந்தித் திணிப்பும் மத்திய அரசு தொடர்ந்து செய்துவரும் செயல் என்றாலும், பாஜக.வின் கடந்த எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில், இவை ஆர்.எஸ்.எஸ். அஜண்டாபடி செயல் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, முன் எப்போதையும்விட விழிப்-போடும், எழுச்சியோடும் இச்சதியை தமிழர்கள் முறியடித்தாக வேண்டும். இல்லையேல் தமிழர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்-படும். அரசியல் வேறுபாடு கடந்து தமிழர் என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தமிழர் வேலை வாய்ப்புகள் பறிப்பும் வடமாநிலத்தார் […]

மேலும்....