சிந்தனைக் களம் : அரசியல் லாபத்திற்காக ஹிந்து ராஷ்டிரா கூத்து

சரவணா இராஜேந்திரன் கார்ப்பரேட் லாபத்திற்காக ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும், ஆட்சியாளர்களின் மீதுள்ள கோபத்தைத் திசை திருப்ப ஹிந்துராஷ்டிரா கூத்து நடத்தவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படும் மோடி அமித்ஷா கூட்டணியினால் ஹிந்துக்கள் தங்களை அறியாமலேயே படுகுழியில் தள்ளப் படுகிறார்கள். முகம்மது பின் காசிம் கி.பி.712ஆம் ஆண்டில் நடந்த போரின்போது இந்திய தீபகற்பத்தின் சிந்து நிலப் பகுதியைக் கைப்பற்றினார். இந்த வெற்றி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக மாறியது. அலெக்சாண்டர் இதே பகுதியை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் போரஸை வென்று […]

மேலும்....

சிறுகதை : தோட்டி

கோவி. சேகர் தோட்டி 1967ஆம் ஆண்டு ஜாதியும், பணமும் உச்சத்திலிருந்து சக மனிதனை மிருகத்தினும் கீழாய், அடிமையாய் நடத்திய காலம். ஏன் நமக்கு இந்தச் சுதந்திரம் கிடைத்தது என அடித்தட்டு மக்கள் ஏங்கிய நேரமும்கூட. நெருப்பாய் வெய்யில் அடித்தாலும் காலில் செருப்பு போடக்கூடாது. அப்படியே திருட்டுத்தனமாகப் போட்டாலும் உயர் ஜாதிக்காரர்களோ, பண்ணையார்களோ எதிரில் வந்தால், செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு ஒதுங்கி, ஓரமாய் காத்திருக்க வேண்டும். அதையும் தாண்டி ஊருக்குள் எப்படி செருப்பைப் போட்டுக்கொண்டு வந்தாய் […]

மேலும்....

அறிவியல் : புகையில்லா விறகு அடுப்பு!

புகையில்லை, கேஸ் இல்லை, பேட்டரி இல்லை, பெரிய பெரிய மரக் கட்டைகளை அடுக்கி எரிக்கும் வேலை இல்லை, குறிப்பாக அவ்வப்போது அருகில் இருந்து ஊதிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எப்படி கேஸ் அடுப்பில் சரியான அளவில், தேவைப்பட்டால் நெருப்பின் அளவைக் கூட்டி குறைத்து நாம் சமையல் செய்கிறோமோ அப்படி இந்த அடுப்பைப் பயன்படுத்தலாம். எப்படி சாத்தியம்? விளக்கமாகப் பேசினார் வுட் ஸ்டவ் உருவாக்கிய சாய் அருணின் மனைவி மோனிகா. “நான் மோனிகா சாய் அருண். […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (107)

மகப்பேறு (PREGNANCY) மரு.இரா.கவுதமன் இரண்டாம் நிலை:(Stage2) குழந்தை பிறப்பு : இந்த நிலை சில பெண்களுக்கு சில நிமிடங்களில் கூட நிகழலாம். சில பெண்களுக்கு சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம். முதல் குழந்தைக்கு பெரும்பாலும், கொஞ்ச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையுண்டாகும். கருப்பை சுருங்கும் பொழுது, முக்க வேண்டும். கருப்பை சுருங்கும் பொழுது வலி உண்டாகும். அந்த நேரத்தில்தான் முக்க வேண்டும். வலியில்லாத பொழுது முக்கக் கூடாது. அதைப் போன்று செய்தால் விரைவில் களைப்பு […]

மேலும்....

மூடநம்பிக்கை ஒழிப்பு : கைரேகை ஜோதிடம்!

ஒளிமதி உள்ளங்கையில் உள்ள ரேகைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறையும் உலகில் பெருவாரியாகக் காணப்படுகிறது. கையில் உள்ள கோடுகள் இறைவனால் பதிவு செய்யப்பட்டவை என்கிற நம்பிக்-கையையும் மக்களிடையே மதவாதிகள் பரப்பி வருகின்றனர். “நான் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டபடி அவரவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளால் பொறித்துக் கடவுள் பிறக்கச் செய்கிறான்’’ என்று மதுரை ஆதினகர்த்தர் கூறியுள்ளார். அதாவது நாம் எப்படி வாழப் போகிறோம் என்கிற விதியை […]

மேலும்....