நூல் மதிப்புரை – ‘இந்திய இழிவு’

நூல் : ‘இந்திய இழிவு’ ஆசிரியர் : அருந்ததி ராய் தமிழாக்கம் : நலங்கிள்ளி வெளியீடு: ஈரோடை வெளியீடு, 1-E, (2ஆவது மாடி) கோகுல் அடுக்ககம், 17, 4ஆம் குறுக்குத் தெரு, யுனைடெட் குடியிருப்புகள், கோடம்பாக்கம், சென்னை-600024. பக்கங்கள் : 48; விலை : ரூ.50/- இந்தியாவின் துணிவுமிக்க முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர் அருந்ததிராய் ஆவார். அவர் இந்திய அரசியல், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம் குறித்த தகவல்களை தக்க புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாய் வடித்துத் தருபவர். ‘பிராஸ்பெக்ட்’ இதழில் […]

மேலும்....

நூல் மதிப்புரை : அச்சேறியுள்ள ஆசிரியர் நினைவலைகள்

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வயது 90. அவரது பொது வாழ்க்கையின் வயது 80. அவரது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்ற நிகழ்வுகளின் வயது 60. இது போன்ற ஒரு அரிய தலைவரின் நினைவுகளை அவரே நமக்கு அறியச் செய்வது தான் இந்த நூல்! * தந்தை பெரியார் பற்றி 16 கட்டுரைகள், அன்னை மணியம்மையார் பற்றி 11 கட்டுரைகள், பாவேந்தர் பாரதிதாசன் பற்றி 9 […]

மேலும்....

நூல் மதிப்புரை: ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!

தமிழகத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் _ ராஜாஜி 1953 இல் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த போது வர்ணாசிரமக் கொள்கை அடிப்படையில், குலக்கல்வித் திட்டத்தை அறிவித்ததும், அதனால் மிகக் கடுமையாக பெரியார் பல போராட்டங்களை நடத்தியதையும், அதன் விளைவாக 1954இல் ராஜாஜி பதவி விலகியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதையும் மறந்திருக்க மாட்டார்கள்! இதற்காகப் பழிவாங்கும் நோக்கோடு, பெரியாரையும் அவரது திராவிடக் கொள்கைகளையும் சிதைக்கும் குறிக்கோளில் ராஜாஜி தனது சீடர் ம.பொ.சியை தமிழ்த் தேசிய அமைப்பைத் தோற்றுவிக்கச் செய்து, […]

மேலும்....

நூல் மதிப்புரை: “ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?”

நூல்: “ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?” தொகுப்பாசிரியர்: கி.வீரமணி வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு, முதற்பதிப்பு மார்ச் 2022 பக்கங்கள் 144 – நன்கொடை: 120/- பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர், சென்னை. அண்மைக்காலமாக – ஆர்எஸ்எஸ்; பாஜக; சங்கிகள்; ஆதீனங்கள்; ஜீயர்கள்; யோகிகள்; பார்ப்பனர்கள் போன்ற ஆதிக்க சுரண்டல் கூட்டம், தமிழ்நாட்டிலுள்ள இந்து அறநிலையத்-துறையைத் கலைத்து விட்டு, எல்லாக் கோயில்களையும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும், கோயில்களை அரசு பராமரிப்பது ஆகமங்களுக்கும் […]

மேலும்....