சிந்தனைக் களம் : ஹிந்துராஷ்டிராவை அமைக்கத் துடிக்கும் சங்கிகள்

சரவணா ராஜேந்திரன் கார்ப்பரேட் நலன், ஆட்சி, தொடர மக்கள் ஆதரவு வேண்டும் என்கிறார் மோடி. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக இவரது ஆட்சியின் அவலம் மக்கள் மனதில் பெருங்கோபமாக உருவெடுத்து உள்ளது. இதனால், ஹிந்துத்துவா என்ற வறட்டுக் கத்தலை ஹிந்து அமைப்புகள் முன்னெடுத்துச் செல்ல, அதன் பின்னால் வரும் வாக்குகளை தேர்தல் வெற்றியாக மாற்றும் வேலையில்தான் மோடி இறங்கியுள்ளார். நாடு முழுவதிலும் ஹிந்து தேசத்திற்கான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வுப் பரப்புரைகளை நடத்தும் ஹிந்துத்துவ அமைப்பான ஹிந்து […]

மேலும்....

சிந்தனை : இந்திய மொழிகளில் தந்தை பெரியார் சிந்தனைகள்!

முனைவர் வா. நேரு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் தந்தை பெரியாரின் தத்துவம் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின் தேவை இன்று உலகம் முழுவதும் உணரப்படுகிறது, அதிலும் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அண்மையில் எனது சொந்த வேலை காரணமாக திருவனந்தபுரம் சென்று இருந்த போது திருவனந்தபுரம் ஸ்டேச்சு பகுதியில் உள்ள ஸ்பென்சர் சந்திப்பில் உள்ள மைத்திரி புத்தக நிலையம் சென்று இருந்தேன். அந்தப் புத்தகக் கடை […]

மேலும்....

சிந்தனைக் களம் : உயர்பதவியில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு

சரவண இராசேந்திரன் எங்கும் பார்க்கிறேன் கபரிஸ்தான் இருக்கிறது (இஸ்லாமியர் இறந்த உடல்களைப் புதைக்கும் இடம்). ஆனால், சம்சான்கட் (ஹிந்துக்களின் இடுகாடு) எங்குமே இல்லை. இது 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச இட்டாவா நகரில் பரப்புரையின்போது நாட்டின் பிரதமர் என்கிற உயர் பதவியில் இருக்கும் மோடி பேசியது. இந்தியா ஹிந்து நாடாக மாறுவதற்கான அறிகுறிகள் என்ன? கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் ஆலய வழித் தடத்தை “ஹர்ஹர்மஹாதேவ்” என்ற கோஷங்களுக்கு மத்தியில் திறந்து வைத்தார். […]

மேலும்....

சிந்தனைக் களம் : அரசியல் லாபத்திற்காக ஹிந்து ராஷ்டிரா கூத்து

சரவணா இராஜேந்திரன் கார்ப்பரேட் லாபத்திற்காக ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும், ஆட்சியாளர்களின் மீதுள்ள கோபத்தைத் திசை திருப்ப ஹிந்துராஷ்டிரா கூத்து நடத்தவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படும் மோடி அமித்ஷா கூட்டணியினால் ஹிந்துக்கள் தங்களை அறியாமலேயே படுகுழியில் தள்ளப் படுகிறார்கள். முகம்மது பின் காசிம் கி.பி.712ஆம் ஆண்டில் நடந்த போரின்போது இந்திய தீபகற்பத்தின் சிந்து நிலப் பகுதியைக் கைப்பற்றினார். இந்த வெற்றி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக மாறியது. அலெக்சாண்டர் இதே பகுதியை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் போரஸை வென்று […]

மேலும்....

சிந்தனைக் களம் : இந்த இராமன்தான் கடவுளா? அம்பேத்கர் கேட்கிறார்!

அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாத தாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் […]

மேலும்....