சிந்தனைக் களம் : தந்தை பெரியாரும் இங்கர்சாலும்…

முனைவர் வா.நேரு தந்தை பெரியார் கரடு முரடாயிருந்த சமூகக் காட்டைச் சீரமைப்பதற்காக தன்னையே நம்பி புறப்பட்டவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகப் புறப்பட்ட அவர், தன் கருத்தினை ஒத்திருக்கும் வேற்று நாட்டு அறிஞர்களின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் பரப்பினார். அத்தகைய அறிஞர்களுள் ஒருவர் கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவார். பகுத்தறிவுக் கருத்துகளை 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விதைத்தவர் இங்கர்சால் ஆவார். அவர் 1833-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் பிறந்தார். […]

மேலும்....