வரிக்கொள்கை (யூதர்கள் இரகசிய அறிக்கை)

2023 தொடர்கள் நவம்பர் 16-30, 2023

நமது திட்டங்களிலேயே தலையாயதும், திட்டத்தின் தலைவிதியை நிர்மாணிக்கக்கூடியதாகவும் பொருளாதாரமே இருக்கிறது. இதில் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே மறைமுகமாகக் கூறிய ஒன்றை, உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். அது என்ன? நம்முடைய ஒவ்வொரு காரியத்தையும் பணத்தைக் கொண்டே சாதிக்கிறோம் என்பதுதான் அது. பணத்தின் மூலம்தான் அனைத்துக் காரியங்களும் செய்து முடிக்கப்படுகின்றன.

நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, நம்முடைய சர்வாதிகார அரசாங்கமானது மக்கள் மீது அதிக வரி சுமத்துவதை விட்டு விலகி நிற்கும். இது நம்முடைய நன்மைக்காக, நாம் வகுத்துக்கொண்ட கொள்கை.

ஒரு சட்டப் புனைவாகக் கூறுவதென்றால், நாட்டின் எல்லா சொத்துகளுக்கும் உரிமையாளராக நம் அதிபர் கருதப்படுவார். அந்த நாட்டில் உள்ள அனைத்தும் அவருக்குச் சொந்தம். இதை நடைமுறை ரீதியாகவும் எளிதாகச் செயல்படுத்தலாம். அதாவது, அரசாங்கத்திற்குத் தேவையான நிதியை அனைத்து வகையான சொத்துக்களிலிருந்தும் சட்டரீதியாகத் திரட்டுவதற்கு அவர் உரிமை பெற்றவராகிறார். அதன் மூலம் பணச்சுழற்சியை ஒழுங்குபடுத்துவார். இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சம். விகிதாச்சார சொத்து வரி.

மூலதனத்தை அழிப்போம்!

ஏழைகளின் மீதான வரி இருக்கிறதே, அதுதான் புரட்சிக்குத் தூவப்படுகிற விதையாகும். அரசாங்கம் தன்னைத்தானே அழித்துக் கொள்கிற நடவடிக்கைக்கு அது ஒப்பானது. அற்பத் தொகைக்காக ஏழைகள் பின்னால் செல்லும்போது, பணக்காரர்களிடமிருந்து வசூலிக்க முடிகிற பெரிய தொகை நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இது தவிர, பணக்காரர்களுக்கு விதிக்கப்படுகிற விகிதாச்சார வரி மூலம், தனிமனிதரிடம் அளவுக்கு அதிகமாகச் செல்வம் குவிவதைத் தடுக்க முடியும். ஆனால் தற்காலத்தில் தனி மனிதர்கள் கையில் அதிக அளவு சொத்து குவிய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளோம். கோயிம் அரசாங்கத்தின் நிதி பலத்தைக் குறைப்பதற்காக நாம் கையாளும் தந்திரம் இது.

தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமனித அல்லது சொத்துவரி முறையைவிட, சொத்து மதிப்பின் விகிதாச்சார சதவிகிதத்திற்கு ஏற்ப விதிக்கப்படும் வரி அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடிய ஒன்றாகும். எனினும், தற்போதிருக்கும் இந்த வரிவிதிப்பு முறை நீடிப்பதுதான் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், அதுவே கோயிம்களிடையே பிரச்சினைகளையும் பிணக்குகளையும் ஏற்படுத்தும். (குறிப்பு- இது 1901இல் கொடுக்கப்பட்ட விரிவுரையாகும்.)
எந்த அளவுக்கு மக்களிடையே ஒத்திசைவையும் அமைதிக்கான உத்திரவாதத்தையும் வழங்குகிறோமோ அந்த அளவுக்கு ஆட்சியும்
பலம் வாய்ந்ததாக இருக்கும். எனவே அரசாங்கத்தின் இன்றியமையாத தேவைகளுக்காக, முதலாளிகள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியைக் கொடுத்து அரசு இயந்திரங்கள் பழுதாகாமல் சீராகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்வதில் யாருக்குச் சுமையில்லையோ, தேவைக்கு மிதமிஞ்சி யாரிடம் செல்வம் இருக்கிறதோ அவர்கள் அதைச் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் செல்வந்தர்கள் மீதான வெறுப்பும் பகைமையும் ஏழைகளின் உள்ளங்களிலிருந்து அகற்றப்படும். நாட்டின் நிதித் தேவைக்கு முதுகெலும்பாக செல்வந்தர்கள் பார்க்கப்படுவர். நாட்டின் அமைதியைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் அவசியத் தேவைகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவி செய்யும் பணக்காரர்களை, ஏழைகள் தங்கள் நலன் விரும்பிகளாகப் பார்ப்பார்கள்.

வரி கட்டுபவர்களில் உள்ள படித்த வர்க்கம், புதிய வரிவிதிப்பால் அதிக மனவெறுப்புக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, நாட்டின் வரவு_ செலவு குறித்த முழு கணக்கு வழக்குகள், யாருக்காக எதற்காக அவை செலவு செய்யப்படுகின்றன என்பன போன்ற விவரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அதிபருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் சில நிதித் தேவைகள் இருக்கும் என்பதால், கணக்கு அறிக்கையில் அதுகுறித்து எந்தத் தகவலும் இடம் பெறாது.

இந்த தேசம் ஒட்டுமொத்தமும் அதிபருக்கே சொந்தம் என்பதால், அவருக்கென்று தனியாகச் சொத்துகள் எதுவும் இருக்காது. அப்படி சொத்துகள் இருக்கும் பட்சத்தில், மற்றவை அவருடையது இல்லை என்றாகிவிடும். அதாவது, அவர் எல்லா சொத்துகளுக்கும் சொந்தக்காரர் என்ற உரிமையை இழப்பார். எனவே அது நம் கொள்கைக்கு முரணாகிவிடும்.

வாங்குதல், விற்பனை செய்தல், வாரிசு முறையில் கிடைக்கும் சொத்து ஆகியவற்றுக்கு விகிதாச்சார முத்திரைத் தாள் வரி விதிக்கப்படும். பணமோ வேறு எதுவோ, எந்த வகையான சொத்துப் பரிமாற்றமாக இருந்தாலும், அது மேற்சொன்ன வரியைச் செலுத்தாமல் பணமோ வேறு எதுவோ, எந்த வகையான சொத்துப் பரிமாற்றமாக இருந்தாலும், அது மேற்சொன்ன வரியைச் செலுத்தாமல் நடைபெற்றது என்று அரசாங்கத்திற்குத் தெரியவந்தால், விற்பனை செய்த நாளிலிருந்து அந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நாள் வரையில், முத்திரைத்தாள் வரிக்கான வட்டியை, சொத்தை விற்பனை செய்தவர் செலுத்த வேண்டும். உள்ளூர் கருவூல அலுவலகத்தில், சொத்துப் பரிமாற்ற விவரங்கள் அடங்கிய ஆவணத்தை அது நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதில் வாங்குபவரின் பெயர், விற்பனை செய்தவரின் பெயர், நிரந்தர முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பெயர் பதிவுப் பத்திரத்தில், வாங்குதல், விற்பனை

செய்ததற்குரிய செலவுகளைத் தவிர்த்து சொத்தின் நிரந்தர மதிப்பு இடம்பெற்றிருக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவோம்!

அரசாங்கக் கருவூலத்தில், கையிருப்பு எனக் குறிப்பிட்ட அளவு பணத்தை நிரந்தரமாகப் பராமரித்து வர வேண்டும். இதற்கு மேலதிகமாக வரும் வருவாயை எல்லாம் பயன்பாட்டுக்காக சுழற்சியில் விட வேண்டும். உபரிப் பணமெல்லாம், பொதுப் பணிகளில் முதலீடு செய்யப்படும். இவ்வாறான செலவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும்போது, உழைக்கும் வர்க்க நலன்கள் யாவும் அரசாங்க நலனையும் ஆட்சியாளரின் நலனையும் சார்ந்ததாகவே இருக்கும். மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள், உற்பத்திப் பெருக்கம் போன்ற சாதனைகளுக்கு வெகுமதிகள் வழங்குவதற்காக, அந்த உபரிப் பணத்திலிருந்து ஒரு பகுதி ஒதுக்கப்படும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் தேவைக்கு அதிகமாக ஒரு ரூபாய்கூட அரசாங்கக் கருவூலத்தில் தேக்கி வைக்கக்கூடாது. சுழற்சியில் அவற்றை விடவேண்டும். பணத்தேக்கம், எந்த வகையில் அது நடைபெற்றாலும், அரசு நலனுக்கு அது ஆபத்தாக முடிந்துவிடும். ஏனெனில் இயந்திரம் ஒழுங்காக இயங்க அதற்கு உராய்வு எண்ணெய் தேவை. அரசு இயந்திரத்தைப் பொறுத்தவரை, அந்த எண்ணெய் என்பது பணம், எப்பொழுது பணம் எனும் எண்ணெய் ஓரிடத்தில் தேக்கம் கண்டுவிடுகிறதோ அப்பொழுதே அரசு இயந்திரமும் இயங்காமல் தடைப்பட்டு விடுகிறது.

(தொடரும்)