அறிஞர் அண்ணா

செப்டம்பர் 1-15,2021

 (பிறப்பு: செப்டம்பர் 15, 1909)

அவரின் இறுதி ஊர்வலத்தில் 80 லட்சம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்றால்,

அவர் தன்னுடைய கருத்தை மட்டிலும் காட்டினார் என்பதல்லாமல் இந்த நாட்டு மக்களையே ஓரளவுக்கு அவர் பண்படுத்திவிட்டார்.

– தந்தை பெரியார், 6.2.1969

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *