விழிப்புணர்வு :உறவில் திருமணம்! உயர்நிலையில் தமிழகம்!

ஜாதிக்குள் திருமணம், மதத்திற்குள் திருமணம் என்பதுபோல உறவுக்குள் திருமணம் என்பதும் தவிர்க்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அத்தை பிள்ளை, மாமா பிள்ளை, அக்காள் பிள்ளை என்று இரத்த உறவில் திருமணம் செய்து அதில் பிறக்கும் பிள்ளைகள் உடல்நலமும், உள நலமும் குன்றிப் பிறப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நாளும் கண்கூடாகவும் இப்பாதிப்புகளைப் பல குடும்பங்களில் பார்க்கவும் முடிகிறது. உறவுக்குள் திருமணம் என்ற இந்த அவலம் தமிழ்நாட்டில் உயர்நிலையில் இருக்கிறது என்ற புள்ளிவிவரம் நமக்குக் கூடுதல் கவலையளிக்-கிறது. நெருங்கிய […]

மேலும்....