என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நான் மட்டுமல்ல, என்னுடைய சக விஞ்ஞானிகளை வைத்துத்தான் கொண்டு வருகிறோம். அதேபோன்று, சிங்கப்பூரில் நேற்று என்ன நடந்தது? என்பதைப்பற்றி, நான் பெங்களூருவில் இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்தாலும் என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோன்று, அறிவியல் உலகில், இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதை, நாளைக்குத் தமிழன் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ‘அறிவியல் பலகை’. அன்று ‘சங்கப் பலகை’ இருந்திருக்கலாம்; இப்பொழுது தேவைப்படுவது அறிவியல் பலகை. அதை நோக்கி நாம் எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறோம். பெரியார் […]
மேலும்....