வரலாற்றுச் சுவடு: புஷ்யமித்திரனின் பவுத்த ஒழிப்பு!

“புஷ்யமித்திரனின் புரட்சி பவுத்தத்தை ஒழித்துக் கட்டுவதற்காகப் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட அரசியல் புரட்சியாகும். வெற்றி பெற்ற பார்ப்பனீயம் என்ன செய்தது என்று கேட்டால், அந்த அடாவடிச் செயல்கள் ஏழு வகைப்படும். 1. பார்ப்பனர்களுக்கு ஆட்சி செய்யும் உரிமையையும் அரசர்களைக் கொலை செய்யும் உரிமையையும் வழங்கிற்று. 2. பார்ப்பனர்களைச் சிறப்பு உரிமை பெற்ற மக்களாக ஆக்கியது. 3. ‘வர்ணம்’ என்பதை ‘ஜாதி’ என்று மாற்றியது. 4. பல்வேறு ஜாதிகளுக்கிடையில் பூசலையும் விரோத பாவத்தையும் தோற்றுவித்தது. 5. சூத்திரர்களையும் மகளிரையும் இழிவு-படுத்தியது. […]

மேலும்....