சுதந்திரச் சூளுரை

லாகூரில் 1929இல் நடைபெற்ற ஆண்டு மகாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் (முழு விடுதலை) அடைவதே தன் லட்சியம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் நாள் சுதந்திர நாளாகக் கொண்டாடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. மறு ஆண்டு (1930) ஜனவரி 26 அன்று நாடெங்கிலும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களில் கீ¢ழ்வரும் சுதந்திரச் சூளுரை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வேறெந்த மக்களையும் போலவே இந்தியர்களுக்கும் சுதந்திரமும், தம் உழைப்பின் பலனை அனுபவிக்கவும், வாழ்வின் தேவைகளை அடையவும், இவற்றின் மூலம் […]

மேலும்....