வட்டி எனும் கொடுங்கோன்மை!

கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கென தனித்துறையை உருவாக்குவோம். அதன் வாயிலாக, நாட்டின் வருவாய் என்ன, எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை, எந்த நேரத்திலும் அதிபர் அறிந்துகொள்ள முடியும். விதிவிலக்காக, நடப்புக் கணக்கையும் அதற்கு முந்தைய மாதத்தின் கணக்குகளையும் மட்டும் உடனே அறிந்துகொள்ள முடியாது. அரசாங்க நிகழ்ச்சிகளை அதிபரே முன் நின்று சிறப்பிக்க வேண்டும் என்ற சம்பிரதாய நிலை நம் ஆட்சியில் இருக்காது. அது, அவருடைய விலைமதிப்பில்லாத நேரத்தை உறிஞ்சக்கூடிய காரியம். நம்முடைய ஆட்சியில் அது ஒழிக்கப்பட்டு, நாட்டில் […]

மேலும்....