மூடநம்பிக்கை ஒழிப்பு : கைரேகை ஜோதிடம்!

ஒளிமதி உள்ளங்கையில் உள்ள ரேகைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறையும் உலகில் பெருவாரியாகக் காணப்படுகிறது. கையில் உள்ள கோடுகள் இறைவனால் பதிவு செய்யப்பட்டவை என்கிற நம்பிக்-கையையும் மக்களிடையே மதவாதிகள் பரப்பி வருகின்றனர். “நான் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டபடி அவரவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளால் பொறித்துக் கடவுள் பிறக்கச் செய்கிறான்’’ என்று மதுரை ஆதினகர்த்தர் கூறியுள்ளார். அதாவது நாம் எப்படி வாழப் போகிறோம் என்கிற விதியை […]

மேலும்....