தமிழ்ப் புத்தாண்டு,பொங்கல் , பெரியார் விருது வழங்கும் விழாக்கள்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், அதன் 30 ஆம் ஆண்டு விழா, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா, ‘பெரியார் விருது’ வழங்கும் விழா ஆகியவை ஒருங்கிணைந்து 17.1.2024 அன்று காலை தொடங்கி நாள் முழுவதும் கலை பண்பாட்டு மீட்டுருவாக்கப் பெருவிழாவாக நடைபெற்றது. திராவிடன் நிதி, குடும்பவிளக்கு நிதி ஒருங்கிணைந்து நடத்திய இவ்விழாவில், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்வை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மகளிர் தோழர்கள், பெரியார் நூலக […]

மேலும்....