பெண்ணால் முடியும்! : சவாலான பணியை ஏற்றுச் சாதித்த முதல் பெண்!

இன்று உலகளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளில் ஆண் _ பெண் சமத்துவம் முதன்மை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆண் செய்யும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் செய்ய முடியும் என்பதற்கு அன்றாடம் புதிய சாதனைப் பெண்களை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகை முன்மாதிரியாக, இந்திய மீன்பிடிக் கப்பலின் முதல் பெண் கேப்டன் என்கிற பெருமையைப் பெறுகிறார் கேரளாவைச் சேர்ந்த கே.கே.ஹரிதா என்ற 25 வயதுப் பெண். கேரளாவில் ஆலப்புழாவில் எழுபுன்னா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர், கொச்சியில் உள்ள […]

மேலும்....