பெண்களும் பேறுகாலமும்

ஆரிய கலாச்சாரத்தின் உச்சநிலை சீர்கேடு குழந்தைத் திருமணம். இரண்டு வயதில், அய்ந்து முதல் 10 வயதில், 15 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வது அவர்களின் கலாச்சாரம். அதை இக்காலத்திலும் அவர்கள் தொடர்வதும், நியாயப்படுத்துவதும் மனித எதிர்செயல் ஆகும். தமிழர் வாழ்வில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் – பெண் காதலித்து மாலை மாற்றி மணம் முடித்துக்கொள்வது வழக்கம். அதில் அவர்கள் விருப்பமே முதன்மையானது. மற்றவர்கள் தலையிடுவதில்லை. ஜாதி போன்ற சமூகச் சீர்கேடுகள் இல்லை. ஆனால், ஆரியர் அயல்நாட்டிலிருந்து […]

மேலும்....