கவிதை – புலவர் நன்னன் அய்யா புகழ்வாழும்!

– முனைவர் கடவூர் மணிமாறன் புலவர் நன்னன் புரட்சித் தென்றல் உலகோர் போற்றும் உயர்ந்த தலைவராம் பெரியார் சிந்தனை, கொள்கை மறவர் நரியார் கூட்டம் நடுங்கச் செய்தவர் ஏற்றம் விளைத்தவர்; இனமா னத்தின் ஆற்றலைச் சொன்னவர்; அண்ணா மலைப்பல் கலைக்கழ கம்தனில் கல்வி பயின்றவர் நிலைதடு மாறா நெஞ்சுரம் வாய்ந்தவர்! நெறிபிற ழாத நேர்மைக் குணத்தர் அரிய பனுவல் பலவும் ஆக்கிய சங்கப் புலவர் போலும் சால்பினர்; எங்கும் எதிலும் இன்றமிழ் விழைந்தவர் உரைநடை என்பதில் ஒழுங்கு […]

மேலும்....