கட்டுரை – பிராமணன் யார்? தம்மபதத்தில் தோலுரிப்பு

– தஞ்சை பெ. மருதவாணன் புத்தர் தனது வாதிடும் முறையைப் பின்பற்றித் தனது படைப்பாகிய தம்மபதம் எனும் அற நூலில் பிராமணன் யார்? என்ற ஒரு வினாவை எழுப்பி அதற்கு விடை, அளிக்கும் வகையில் தனது பிராமண கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தம்மபதத்தின் 26 ஆவது அத்தியாயமாகிய பிராமண வர்க்கம் (ப்ராஹ¢மண வக்கோ என்பது பாலிமொழி) என்பதில் இடம்பெற்றுள்ள 41 செய்யுள்களில் முதன்மையான சிலவற்றில் உள்ள புத்தரின் கருத்துகளை இங்குக் காண்போம். 1) மன ஒருமையிலிருந்து, குற்றங்களை நீக்கி […]

மேலும்....