கட்டுரை – தோள்சீலைப் போராட்டம்

குடியாத்தம் தேன்மொழி இந்திய வரலாறு பல கசப்பான உண்மைகளை தன்னகத்தே கொண்டது. பல இழிவுகளைச் சுமந்தது. மனிதநேயம் என்ற ஒன்றையே மறந்து மக்கள் தன் இனத்தையே இழிவாக நடத்திய வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு வரலாறு 200 ஆண்டுகால முந்தையது. மதத்தைக் காரணம் காட்டி சாதியைக் காரணம் காட்டி மிக மிக மோசமான நிலையில் மனிதர்கள் நடத்தப்பட்டார்கள் என்பது வேதனையான செய்தி எனில் பெண்கள் மானமிழந்து வாழ்ந்தனர் என்பது கொடுமையான நிகழ்வாக இருக்கிறது. அரை நிர்வாணமாக மக்கள் […]

மேலும்....