பதிவு செய்யப்படாதவள்

… டி.கே. சீனிவாசன் … ‘அதோ, அந்த ஜன்னலைப் பாருங்கள்! கம்பிகளுக்கிடையே காணப்படும் அவள் முகம் கவலை நிறைந்திருப்பானேன்? அவள் வாழ்வில் ஒளி மறைந்துவிட்டதே; அவளைப் பார்த்துக்கொண்டே போகும் பலரில் எவராவது அவள் வாழ்வில் படிந்த தூசியைத் துணிந்து தட்டிவிட எண்ணினீர்களா?” இதைத்தான் அவன் அந்த வீட்டுப்பக்கம் போகும் போதும் வரும்போதும் உலகத்தைப் பார்த்துக் கேட்க நினைத்தான். வாயைத் திறந்து கேட்கவில்லை. அவளைப் பரிவாகப் பார்ப்பதும் உலகை ஆத்திரமாக நோக்குவதும் அவன் எண்ணத்தை வெளிப்படுத்தின. அவள் யார் […]

மேலும்....