செவ்வாய் மனிதர்கள்… – செந்துறை மதியழகன்

ஆண்டு 2050 செவ்வாய் மண்டலம், மரினர் பள்ளத்தாக்கின் விளிம்பு முகாம். “அந்தப் ப்ளாட் 145இல் தண்ணீர்ப்பாசனம் சரிவர இல்லையாம், நெற்பயிர் வாடிவிட்டதாக அதிகாலையே குறுந்தகவல் புகார்” என்ற துணை அதிகாரி அகிலனைக் கோபமாக ஏறிட்டான் நித்திலன். “யாருப்பா புகார் சொன்னது, அந்த… இந்திய அமைச்சர் தானே? இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களில் இந்த அமைச்சரிடம் இருந்துதான் நிறைய புகார் வருகிறது. வாடிக்கையாளர்க்கு நம்மால் முடிந்த அளவு சேவையைத் தருகிறோம். மற்றவர் நம் தொழில் நேர்மையைச் சந்தேகிப்பதை எக்காரணம் கொண்டும் […]

மேலும்....