பெரியாரின் அருமைத் தொண்டர் !

– சுப. வீரபாண்டியன் மேடையில் ஏறி நின்று மேதகு கருத்தை எல்லாம் கோடையின் மழையைப் போலே கொட்டிய சிறுவன் அன்று! ஓடையில் விரைந்து நீராய் ஓடிய வயதின் பின்பும் மேடையில் பெரியா ரியலை முழங்கிடும் தலைவர் இன்று! காரிருள் நீக்கு தற்குக் காற்றிலே சொல்வி தைத்த பேரறி வாளர் எங்கள் பெரியாரின் அருமைத் தொண்டர் ஊரெலாம் சுற்றிச் சுற்றி உழைப்பினை மக்கட் கீந்த சீர்மிகு தந்தை கண்ட சீரியநற் கொள்கை வேழம்! தந்தையின் கொள்கை என்றும் தளர்வுறா […]

மேலும்....