சிந்தனைக் களம் ; புத்த, சமணப் பள்ளிகளே இந்துக் கோயில்கள் என்பதையும் வழக்காடலாமா?

சரவண இராசேந்திரன் வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலின் சுற்றுச் சுவரில் இந்துக் கடவுளின் உருவம் தெரிகிறது; எனவே, அதை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டில்லியைச் சேர்ந்த சில பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்-கிறார்கள். இந்த வழக்கை நீதி மன்றம் முதல் பார்வையிலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஏனென்றால் 1991இல் நிறைவேற்றப்-பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த சட்டம் 15 ஆகஸ்ட் 1947 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருக்கிறதோ […]

மேலும்....