சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை

அய்.நா. பொதுச்சபையால் 10.12.1984 அன்று ஏற்கப்பட்டு 26.6.1987 அன்று நடைமுறைக்கு வந்த இந்த உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்: இந்த உடன்படிக்கையில் பங்கேற்கும் அரசுகள்: அய்.நா. அமைப்புத் திட்டத்தின் தத்துவங்கள், நோக்கங்கள் ஆகியவை சொல்வது போல மானிடக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரித்தான மாற்ற முடியாத சமானமான உரிமைகளை ஒப்புக்கொள்வதே உலகில் சுதந்திரமும் சமாதானமும் நீதியும் நிலவ வழி என்பதைக் கருத்திலிருத்தியும், மனிதப்பிறவியின் உள்ளார்ந்த மாண்பிலிருந்து அவ்வுரிமைகள் பிறப்பதை ஒப்புக்கொண்டும், _அய்.நா. திட்டத்தில் குறிப்பாக விதி 55இன் கீழ் […]

மேலும்....