கல்வெட்டு : சோறு சொல்லும் வரலாறு!

தமிழ்க் கல்வெட்டுகளில் எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு, நிசதிச்சோறு, சட்டிச் சோறு என்று பல்வேறு வகையான அடைமொழிகளுடன் சோறு குறிப்பிடப்-பட்டுள்ளது. இவ் அடைமொழிகள் ஒவ்வொன்றும் சோறு வழங்கப்படுவதன் நோக்கத்தைக் குறிப்பனவாகும். எச்சோறு கிராம ஊழியர்களுக்கு இரவில் சோறு போடும் கடமை எச்சோறாகும். நெல் குத்துபவர்களுக்கு இரவில் சோறு இடும் கடமை, ‘எச்சோற்றுக் கூற்று நெல்’ என்றும், ‘எச்சோற்றுக் கூற்றரிசி’ என்றும் குறிப்பிடப்பட்டது. (சுப்பிரமணியன்: தி.நா. 2011:18) பொது ஊழியர்களுக்குப் பகலில் கொடுக்கும் சோறு (ஒரு வரி) […]

மேலும்....