உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்

(World Patient Safety Day) உலக சுகாதார நிறுவனம் (WHO) பாதுகாப்பற்ற மருத்துவப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளின் (Antibiotics) முறையற்ற உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதே முதன்மையானதாகும். 2019 கொரோனா காலத்தில் மட்டும் இந்தியர்கள் ரூபாய் 500 கோடி மதிப்பிலான நோய் எதிர்ப்பு மாத்திரைகளை உண்டிருக்கின்றனர். இதில் பாதியளவு அங்கீகரிக்கப்படாதவை என லான்சட் நிறுவனம் கூறுகிறது. இந்த மருந்துகள் தாராளமாகக் கிடைப்பதும், தானே […]

மேலும்....