இந்திப் பாம்பும் தடியெடுக்கும் தமிழ்நாடும்

முனைவர் வா.நேரு “மொழி என்பது உலகப் போட்டி போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும்” என்றார் தந்தை பெரியார். வர்ணத்தின் அடிப்படையில் ஜாதிக்கொடுமையால் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் இன்றைக்கு உலகப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு, தாங்களும் சுயமரியாதை உணர்வு மிக்க மனிதர்களாக ஆவதற்கான கருவியாகத் தந்தை பெரியார் வழியில் கல்வியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தாங்கள் படித்து முன்னேறுவது மட்டுமல்ல, தங்களைப் போல இருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுப்பவர்களாக மாறுகின்றார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தாங்கள் […]

மேலும்....