ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் தாய்த்தமிழை இகழும் ‘தர்ப்பைக்’ கூட்டம் “தமிழென்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்தமிழ் குன்றுமேல் தமிழ் நாடெங்கும் இருளாம்” என்பது புரட்சிக்கவிஞரின் கவிதைக் கூற்று. பகை ஆரியத்துக்கோ பைந்தமிழ் என்றாலே ஓர் இழிவுப் பொருள். வழக்கிழந்த வடமொழியே இழக்க விரும்பாத ஓர் உயிர்ப்பொருள்! போலியாகத் தமிழைப் புகழ்வதெல்லாம் பிழைப்புக்காகவே! இதற்குச் சான்று பகரும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் இவை: 1. (அ) ஒரு மாலை நேர பூஜை வேளையில் கும்பகோணம் சங்கரமடத்தில் நடந்த நிகழ்ச்சி […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் 7. “சில வகுப்பாருக்கு (பிராமணர்களுக்கு) உரியதையும் புறக்கணித்துச் சர்க்காரே பிற்பட்ட வகுப்பினர்க்கு அதிகப்படி சலுகை காட்டுவதால் தான் இந்த விஷயத்தில் கொஞ்சம் கம்யூனல் பேச வேண்டியிருக்கிறது’’ “(விடுதலை’’ 22.11.2021 பக்கம் 2) என்று சமூக நீதிக்கு எதிராக “லோககுரு’’ என்று அவர்களால் அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருப்பது இவரை “லோக்கல் குருவாக’’ அல்லவோ காட்டுகிறது? 8. “சத்திரியர்களைச் சத்திரியர்கள் என்று அழைத்தால் யாருக்கும் வலிப்பதில்லை. பிராமணர்களைப் பிராமணர்கள் என்று அழைத்தால் யாருக்கும் தவறாகப் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் பெரியாரியம் இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் 4. இந்தியக் குடியரசு நாள் 26.1.1950இல் தொடங்குவதற்கு முதல் நாள் (25.1.1950) அன்று ஆர்.எஸ்.எஸ் ஏடாகிய ஆர்கனைசரில் (Organizer) சங்கர் சுப்பையா அய்யர் ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதி எழுதிய கட்டுரையில் மனுஸ்மிருதியை இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று எழுதினார். (‘விடுதலை’ 29.11.2015) 5. திருச்சியில் 1984-இல் அசோக்சிங்கால் தலைமையில் நடந்த விசுவ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞர் மாநாட்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மனு தர்மத்தை அரசியல் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் பெரியாரியம் இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் இந்துத்துவ மூலவர்கள் 1. இந்து மகாசபை மூலவரான மூஞ்சே என்பவர் வன்முறையில் நம்பிக்கையுள்ள ஓர் இந்துமத வெறியர். இந்து மகாசபையை எப்படி நடத்தவேண்டும் என்று இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியைக் கண்டு ராணுவ ஆலோசனை பெற்றவர். பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்துமத எதிரிகளைப் போராடி வீழ்த்த முடியும் என்று கூறியவர். இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது 1944இல் தந்தை பெரியாரைத் திருச்சியில் சந்தித்து (29.9.1944) உரையாடியதும் உண்டு. 2. “ஃபிரன்ட் லைன்’’ (Front […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

 தஞ்சை பெ. மருதவாணன் தந்தை பெரியாரின் மத எதிர்ப்பு முழக்கம்! “குடிஅரசு’’ இதழுக்குத் தடை விதிக்கப்பட்டி-ருந்த இடைக்காலத்தில் “புரட்சி’’ என்ற பெயரில் ஓர் இதழைத் தந்தை பெரியார் நடத்தினார். “புரட்சி’’யின் தொடக்க இதழில் (26.11.1933) தந்தை பெரியார் எழுத்து வடிவில் எழுப்பிய மதஎதிர்ப்பு முழக்கங்கள் இவை! மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி! “மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி! மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி! மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி! மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை! […]

மேலும்....