ஆசிரியர் பதில்கள் : வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவசங்கள் வேண்டும்!

கே: ‘திருவரங்கம் கோயில் முன் பெரியார் சிலை இருப்பது ஆத்திகர்களைப் புண்படுத்தும்’ என்ற கருத்துப் பற்றி? – ம.கோபாலகிருஷ்ணன், தாம்பரம் ப: யாரோ ஒரு அனாமதேயம், விளம்பரம் தேடிட இப்போது உளறியுள்ளது; உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் படையெடுத்து தோற்றோடிய பழைய செய்தி, இந்த உளறுவாயனுக்கு ‘ஒளிந்து திரியும் வீராதி வீரனுக்கு’ இது தெரியாது போலும்! சிலையே காவியை மிரட்டுகிறது! கே: ‘இலவசத் திட்டங்கள் கூடாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசும், பி.ஜே.பி. கட்சியினரும் கூறுவது ஏற்புடையதா? – […]

மேலும்....