ஆசிரியர் பதில்கள்! :அப்படிப்பட்ட வழக்குகளை அனுமதிப்பதே தவறு!

https://unmaionline.com/images/magazine/2022/september/16-30/30.jpg கே: தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் நேர்மையான கேள்விக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்தவர் தெரிவித்த கருத்து ஏற்புடையதா? – ப.அரிகிருஷ்ணன், வேலூர் ப: ஆசைகளில் மிக மோசமான _ பார்வை, ஒழுக்கம் மறைக்கும் அல்லது பறிக்கும் ஆசை பதவி ஆசையே என்பதால்தான் தந்தை பெரியார் அதனை அறவே ஒதுக்கினார். ஓய்வு பெறுபவர்களுக்கு, அடுத்தும் பதவி சுகம் மாறாது கிடைக்க, எதை எப்படிச் செய்தால் தூண்டிலில் மீன் சிக்கும் என்ற எதிர்பார்ப்பு பேதமையால் விளையும் வினை இது! கே: சமூக ஊடகங்களை மதவெறி சக்திகள் பயன்படுத்துவதைப் […]

மேலும்....