அறிஞர் அண்ணா மறைவு: 3.2.1969

அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை, சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தை சின்னாபின்னப்படுத்தி ஜாதி அமைப்பு, மூடநம்பிக்கை இவற்றை அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன்வரவில்லையே! – தந்தை பெரியார் (விடுதலை 12.11.1970, 13.11.1970)

மேலும்....