ஹெச்.அய்.வி. பெற்றோரின் குழந்தைகளுக்கு ஒளியேற்றும் நூரி! – வை.கலையரசன்
மனிதம் மரத்துப்போய், திருநங்கைஎன்றாலே ஒருவித வெறுப்புணர்வுடன் சமூகத்தால் பார்க்கப்படும் நிலையில், மேலும் ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்றால் இந்த சமூகப் புறக்கணிப்புகளை நினைக்கவும் வேண்டுமா? அப்படியான ஒருவர்தான் நூரி சலீம். ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளை தான் நடத்தி வரும் இல்லத்தில் தங்க வைத்துப் படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறார். இந்தியாவில் முதன்முதலாக ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன். இவர் கண்டறிந்த மூன்றாவது ஹெச்.அய்.வி தொற்று […]
மேலும்....