சிறுகதை : “எமரால்ட் எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு” சிறுகதைப் போட்டி 2020

“புதிய பாதை” கண்மணிராசா தெருவில் நுழைந்ததுமே, மரங்களோடு கூடிய அந்த வீடு கண்ணில் பட்டது. பார்க்கவந்த வீடு அந்த வீடாக இருந்தால் நல்லது என நினைத்து …. வண்டியின் பின்புறமிருந்த பையனிடம் கேட்டேன். “எந்த வீடுப்பா?” “அந்தா கொய்யா மரம் நிக்குதே… அந்த வீடுதாண்ணே …” மகிழ்ச்சியில் மனம் துள்ளியது. மரம் வைத்த வீடென்றால் ஜோதிக்கு ரொம்ப பிடிக்கும். மரம் மட்டுமல்ல… பறவைகள் வந்து அடைய வேண்டும். அணில்கள் நிறைய இருக்க வேண்டும். மத்தியானப் பொழுதுகளில் மரத்தின் […]

மேலும்....

முற்றம் : நூல் அறிமுகம்

நூலின் பெயர்: ஃ ஆயுத எழுத்து ஆசிரியர்: ஞா.சிவகாமி பதிப்பகம்: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை_40. செல்: 98403 58301 நூலாசிரியர் ஞா.சிவகாமி அவர்களின் ஒன்பதாவது நூலாகும். இதில் அவருடைய அனுபவம், பார்த்த மனிதர்கள், கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு உண்மையும் கற்பனையும் கலந்து சிறுகதையைப் படைத்துள்ளார். இதில் உள்ள 21 கதைகளில் சம காலத்தின் ஒரு சில அரசியல் நிகழ்வுகளையும் அக்கறையோடு தொட்டுச் செல்கிறார். ஒவ்வொரு சிறு கதைக்கும் முடிவில் […]

மேலும்....

முற்றம் : ஆவணப்படம்

இந்தியாவின் தடை செய்யப்பட்ட காதல்   உடுமலைப்பேட்டை சங்கர் (கவுசல்யா), ஜாதியால் தாழ்ந்தவர் என்பதாலேயே பட்டப்பகலில், மக்கள் கூடியிருக்கும் போதே, கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இது போன்ற சூழலில் சம்பந்தப்பட்ட பெண்கள், சமூகத்தின் கொடூரமான இன்னொரு பக்கத்தைக் காணச் சகிக்காமல் தங்களை, தங்களுக்குள்ளேயே சுருக்கிக் கொள்வதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனாலேயே எவ்வளவு கொடூரமான நிகழ்வாக இருந்தாலும், காலவெள்ளத்தில் நம் நினைவிலிருந்து அந்த நிகழ்வுகள் மறைந்து போகும்; இல்லையென்றாலும் மறக்கடிக்கப்பட்டுவிடும். சங்கரின் படுகொலை […]

மேலும்....

முற்றம் : குறும்படம்

நேற்று இல்லாத மாற்றம்   காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் காதல் தொடராததால்தான் பல திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. அப்படித் தோல்வியில் முடியாமல் வெற்றிகரமாய்த் தொடர ஓர் அணுகுமுறையைக் கையாள்கிறது இக் குறும்படம். இது இன்று மிகவும் அவசியமானது. கதைப்படி காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர் _ நாயகியும் நாயகனும். அதில் நாயகிக்கு அதிக வருவாய் உள்ள பணி. நாயகனுக்குக் குறைவான சம்பளம். இது போதுமே இந்தச் சமூகத்திற்கு! மனைவி சம்பளத்தில் கணவன் வாழ்வதா? என்று […]

மேலும்....

முற்றம் : நூலறிமுகம்

நூல்:  பார்ப்பனப் பிடியிலிருந்து பாமரர்களை மீட்போம்! ஆசிரியர்: வடசேரி நடராசன் வெளியீடு: சுந்தரம் பதிப்பகம், 49பி, எம்சிஜி அவென்யூ,                     6ஆவது தெரு, மாதவரம் பால் பண்ணை,                      சென்னை – 600 051. பக்கங்கள்: 64   விலை: ரூ.30 ஆரியத்தின் சூழ்ச்சிகளை விளக்கி அறிவு வெளிச்சம் தரும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாணயமற்ற கார்ப்பரேட் விளம்பரத்தால் மக்களை ஏமாற்றி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பார்ப்பன பாசிச இந்துத்துவ அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை விளக்குகிறது இந்த […]

மேலும்....