எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (121) – தமிழர் வேதம் வாழ்வியல் சாரம்!

– நேயன் அரவிந்தன் நீலகண்டன் முன்வைக்கின்ற கருத்துக்கள் எதுவும் வரலாற்று ரீதியிலான உண்மைகளைக் கொண்டவையல்ல. தமிழரின் உறுப்பு வழிபாடு (சிவ வழிபாடு) ஆரியர்களின் ருத்திர வழிபாடாக மாற்றப்பட்டது. தமிழர்களின் வேள்விமுறை ஆரியர்களின் யக்ஞமாக மாற்றப்பட்டது. வேள்வி என்பது தமிழர்களைப் பொருத்தவரை விருந்தோம்பல். வேள்வி என்பது வேள்+வி என்று பிரியும். வேட்டல் விரும்பல் என்பது அதன் பொருள். விருப்பத்தோடு பிறரை உண்பிப்பது தமிழர்களின் வேள்வி. “தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’’ என்ற தமிழ்ப்பாடலும், […]

மேலும்....

கட்டைவிரல் – அறிஞர் அண்ணா

பார்த்திபனின் தொல்லை தாங்கமுடியவில்லை, துரோணாச்சாரி யாரால். “கேவலம் ஒரு வேடன்! அவன் அறிந்திருக்கிறான். தாங்கள் எனக்காக மட்டும் என்று கற்றுக் கொடுத்த அபூர்வமான அஸ்திர வித்தையை, நம்பினேன் – மோசம் போனேன்’’ என்று கோபிக்கிறான். குரு, சீட சம்பந்தமே முறிந்துவிடக் கூடுமோ என்று சந்தேகிக்க வேண்டிய நிலைமை. “வா! போய் அந்த வேடனைக் கண்டு…’’ காலிலே வீழ்ந்து…’’ என்று கேலி பேசலானான் அர்ஜுனன். “ஏகலைவனிடம் இருக்கும் வித்தையைப் போக்கி விடுகிறேன், வா’’ என்று உறுதியுடன் கூறினார். இருவரும் […]

மேலும்....

பெண்ணினத்தின் பெரும் எதிரி!

நேருவின் காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமையைக் கொடுப்பது பற்றிய பேச்சு அடிபட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தின் ஒரு பகுதி அது. அது நிறைவேறவில்லை என்றாலும் அந்தப் பேச்சு ஏடுகளில் வந்திருக்கிறது. அப்போது சங்கராச்சாரியார் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிற எசையனூர் எனும் ஊரில் இருக்கிறார். சங்கராச்சாரியார் என்றால் இறந்துபோன அந்தப் பெரியவர் (சந்திரசேகரேந்திரர்). அவர் தாத்தாச்சாரியாரைப் பார்த்து, “லோகமே அழியப்போறது ஓய்! பொம்மநாட்டிகளுக்கெல்லாம் சொத்துக் கொடுக்கப் போறாங்களாம். ஸ்ரீகளுக்கு சொத்துக் கொடுத்தா என்னவாகும்? அவாஅவா அவாளுக்கு இஷ்டப்பட்டவா […]

மேலும்....

மகளிரின்மகத்தான மனிதநேயப் பணிகள்! – வி.சி. வில்வம்

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை! கப்பல், விமானம், ராக்கெட் எனப் பெண்கள் உயரப் பறந்தாலும், கோயம்புத்தூரின் பேருந்து ஓட்டுநர் சர்மிளா அவர்களைத் தமிழ்நாடே உச்சிமுகர்ந்து பாராட்டுகிறது. காரணம் ஓட்டுநர் வேலை கடினமானது. அதிலும் பேருந்தை இயக்குவது பல வழிகளில் சிரமமானது. ஆனால் அவற்றையெல்லாம் முழுவதுமாக அறிந்து, நான் சிறப்பாக செய்வேன் என்று, தனது பக்குவமான பதில்களால் நிறைய நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். நிறைய வருமானம் […]

மேலும்....

உழைப்போரை வாழ்த்துவோம்! – முனைவர். கடவூர் மணிமாறன்

உலகெங்கும் வாழ்கின்ற தொழிலா ளர்கள் உவகையுடன் கொண்டாடும் திருநாள் ‘மே’ நாள்! பலர்வாழச் சிலர்வாடி வதங்கி நாளும் பன்னரிய துயரெய்தி உழைக்கின் றார்கள்! நலம்சேர்க்கும் அவர்களது வாழ்வில் எந்த நன்மைகளும் விளையாமல் இருத்தல் நன்றோ? உலகுயர உழையானைக் கொடிய நோயன் ஊர்திருடி என்றார்பா வேந்தர் அந்நாள்! எல்லாமும் உருவாக்கி மக்கள் எல்லாம் இன்புறவே செய்வோர்யார்? தங்கள் வாழ்வில் சொல்லவொணாத் தீவறுமை சூழ்ந்த போதும் சுறுசுறுப்பாய் பரபரப்பாய் இயங்கி நாட்டில் நல்லனவே நாடுகின்ற நாட்டம் மிக்கோர் நாம்மதிக்கும் உழைப்பாளர் […]

மேலும்....