கட்டுரை – “ஒரே நாடு, ஒரே உறுப்புதான பதிவேடு’’ திட்டமும் தமிழ்நாடும் – ஒரு பார்வை

சரவணா இராசேந்திரன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசிய அளவிலான பதிவேட்டைக் கொண்டு வரும் வகையில் “ஒரே நாடு, ஒரே உறுப்பு தானப் பதிவேடு’’ திட்டத்தை இந்திய சுகாதாரத் துறை வகுத்து வருகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுமூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை ஏற்படுத்தும்படி அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உறுப்பு மாற்று […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

மக்கள் போராட்டம் உறுதி! 1. கே: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் சரித்திர சாதனை வரவு-செலவு அறிக்கையைக் கண்டு பொறாத ஆரிய பார்ப்பனக் கூட்டம், அவர் படித்த விதம் குறித்து பரிகாசம் செய்து பத்திரிகை தலைப்புச் செய்தியாக்குவது கீழ்த்தர செயல் அல்லவா?                                                   […]

மேலும்....

கவிதை – நெஞ்சில் வெறுப்பை விதைப்பவர்!

முனைவர் கடவூர் மணிமாறன்   மக்கள் ஆட்சியின் மாண்பெலாம் தொலைத்தே மனம்போன போக்கில் நடக்கிறார் – ஒருவர் மதிப்புப் போனதும் துடிக்கிறார்! சிக்கல் நாற்புறம் சேர்ந்துமே வளைத்திடச் செய்வ தறியாது தவிக்கிறார் – பொல்லாச் சினத்துடன் ஆட்சிகள் கவிழ்க்கிறார்! சொன்னதை எல்லாம் காற்றில் விடுகிற சூத்திரம் நன்றாய்க் கற்றவர் – நல்லோர் சொற்களை நடுத்தெரு விற்றவர்! மன்னரைப் போலவே மகுடம் தொடரவே மந்திரப் புன்னகை செய்கிறார்! – ஏழை மக்களோ வரிகளால் நைகிறார்! மூடரின் கைகளில் முடமெனச் […]

மேலும்....

கட்டுரை – ஜா‘தீய’ உணர்வை எப்படி மாற்றுவது?

முனைவர் வா. நேரு   ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாள்.. நாமெல்லாம் கொண்டாடும் திருநாள். என் தலைவர் என்று தந்தை பெரியார் அவர்களால் கொண்டாடப்பட்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.இந்திய நாட்டில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் எல்லாரும் உயரவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் பேரறிஞர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அம்பேத்கர் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்குப் பதில் அளிக்குமாறு டுவிட்டரில் பி.பி.சி.தமிழ் […]

மேலும்....

மருத்துவம் – ஆவியோடு பேசமுடியுமா?

மருத்துவர் இரா. கவுதமன் சூத்திரர்களாக்கப்பட்டு, கல்வி மறுக்கப்-பட்ட பாமர மக்களிடம் பேய், ஆவிகள் என்ற நம்பிக்கையை விதைத்த அர்ச்சகர்களும், பார்ப்பனர்களும், அவர்கள் வசிக்கும் “அக்ரகார’’ வீடுகளிலோ, அக்ரகாரத் தெருக்களிலோ அவை இருப்பதாக கூறிக் கேட்டதுண்டா? அல்லது அவர்கள் மேல் பேய் வந்து யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமோ? ஆவியும் பேய்களும் மரணமடைந்தவர்களின் தொடர்ச்சி எனும்போது அக்ரகாரத்தில் மட்டும் அவை இல்லாதது ஏன்? அனைத்து மதங்களிலும் ஆவிகள் உள்ளன. செமிட்டிக் மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, ஆ(இ)ப்ரகாம் காலத்திற்கு முன்பே, ஆதாம், ஏவாள் […]

மேலும்....