சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

வ.உ.சி. 150 ஆவணச் சிறப்பிதழ் வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைப் புலம் – கண. குறிஞ்சி இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அறிவியல் கலை இலக்கியக் காலாண்டிதழ் வ.உ.சி 150 ஆவணச் சிறப்பிதழ் ஒ ருவரின் கருத்துகளே அவரின் ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டக் கூடியவை. ஒருவரின் தளராத முயற்சி, செயல்திறன், பிறரது ஆதரவு போன்றன அவரது கருத்துகளின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. சந்திரனை இலக்காகக் கொண்டால்தான், ஏதாவது ஒரு நட்சத்திரத்தையாவது நாம் வசப்படுத்த முடியும். இதை வ.உ.சி […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்!

ஆளுநர் அறியாமை அகலட்டும்! மஞ்சை வசந்தன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டிற்கு ஆளுநராகப் பொறுப்-பேற்றவுடன் எனக்குத் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழி பெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு அர்த்தங்கள் நிறைந்துள்ளன. […]

மேலும்....

மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (111)

ஆண்களுக்கான ஆய்வுகள் மரு. இரா.கவுதமன் வாழ்வியல் முறைகளில் மாற்றம் (Lifestyle changes) * சில மருந்துகள் ஆண் கரு வளர்ச்சியைப் பாதிப்பதால், மருத்துவ அறிவுரைப்படி அவற்றைத் தவிர்க்க வேண்டும். * கரு வளர்ச்சியைத் தடுக்கும் சில உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்ல பலனைக் கொடுக்கும். * அடிக்கடி உடலுறவு வைத்துக்-கொள்ளல். * கருமுட்டை வெளியேறும் (Ovulation) நாளைக் கணக்கிட்டு அன்று உடலுறவு கொள்ளுதல். * தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் * இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்தல் * சத்தான உணவுகளை உண்ணுதல் […]

மேலும்....

கவிதை :அயல்மொழித் திணிப்பு ஆணவ உச்சம்!

முனைவர் கடவூர் மணிமாறன் இந்தியைத் திணிக்கத் துடிக்கின்றார் – மக்களை ஏய்த்தே நாளும் நடிக்கின்றார்! மந்தியை மானெனப் புகழ்கின்றார் பிறர் மனத்தை வருத்தி இகழ்கின்றார்! ஆங்கிலம் அகற்றிட விழைகின்றார் – இந்தியை அந்த இடத்தில் நுழைக்கின்றார்! தீங்கின் உருவாய்த் திகழ்கின்றார் – அறிவுத் தெளிவை இழந்தே மகிழ்கின்றார்! அரசியல் அமைப்புச் சட்டத்தின் – பல ஆணி வேரைப் பிடுங்குகிறார்; கரவை நெஞ்சில் சுமப்போரால் – மக்கள் கண்ணீர் சிந்தி நடுங்குகிறார்! உலகின் மூத்த முதன்மொழியாம் – நந்தம் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

தஞ்சை பெ. மருதவாணன் [தஞ்சை மருதவாணன் அவர்கள், பகுத்தறிவாளர்; கழகத்தின் அடிநாள் ஆய்வாளர்; ஒளிமுத்து, சீரிய சிந்தனையாளர். அவரது கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி] – (ஆசிரியர்) பெரியாரியம் என்பது அனாரியம் பெரியாரியம் என்பது அனாரியம். பகுத்தறிவைத் தீய்க்கும் பழமைக் கோட்டைகளை இடித்துத் தகர்க்க வந்த நிலச்சமன் பொறி (Bull Dozer); திராவிடத்தில் ஊடுருவிய ஆரிய நஞ்சினை அகற்றும் திறன் வாய்ந்த அருமருந்து. இந்துத்துவத்தை நீற்றுவதற்கு வந்துதித்த வெந்தழல். இத்தகு பெரியாரியத்தின் மூலவராம் தந்தை பெரியார் என்பவர் யார்? […]

மேலும்....