உணவே மருந்து

இதயம் காக்கும் மசாலா பொருள்கள் தமிழர்கள் தங்கள் உணவு முறையைத் தேர்ந்து, அனுபவத்தில் பயன் அறிந்து வழக்கப்படுத்தினர். உணவே மருந்து என்ற அடிப்படையிலே உணவு முறையை மேற்கொண்டனர். நாக்கு ருசிக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல் சுவையோடு உடல் நலம் காக்கவும் உகந்ததாய் உணவு முறையை அமைத்தனர். கீரைகள், காய்கறிகள் அதிகம் உண்ணும் முறையை முதன்மையாக்கினர். முருங்கை, அகத்தி, மனத்தக்காளி, அரைக்கீரை, சிறுகீரை, கொத்தமல்லி, பொதினா, கறிவேப்பிலை இவற்றை அதிக அளவில் அன்றாடம் இடம்பெறச் செய்தனர். கொழுப்பு, உப்பு, […]

மேலும்....

உணவே மருந்து

உடலில் சேரும் நஞ்சு நீங்க… சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள நஞ்சு வெளியேறும். அகத்திக்கீரை, தனியா, பனங்கற்கண்டு ஆகியவற்றை பாலில் போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், பாலை வடிகட்டி, சூடாகவோ அல்லது குளிரூட்டியோ பருகலாம். கற்பூரவள்ளி இலையுடன் வேப்பம் ஈர்க்கு சேர்த்து நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உருவாகும் நாக்குப் பூச்சிகள், மலத்துடன் வெளியேறி விடும். துவரம் பருப்பை வேக வைத்து, வடித்த நீரில் […]

மேலும்....

உணவே மருந்து!

காளான் ஒரு காப்பாளன்! காளான் வகைகள்: காளான்களில் நஞ்சு உள்ளவை, நஞ்சு இல்லாதவை என இரண்டு வகைக் காளான்கள் உண்டு. நஞ்சுள்ள காளான்கள் பல வண்ணங்களில் இருப்பதோடு, துர்நாற்றம் வீசும் தன்மை கொண்டவை. இதனால் நஞ்சுள்ள காளான்களை உண்ணக்கூடாது. இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. அவற்றில், 1. மொட்டுக் காளான் அல்லது பட்டன் காளான்(Button Mushroom) 2. சிப்பிக் காளான் (Oyster Mushroom) 3. பால் காளான் (Milk Mushroom) என்னும் 3 வகையான காளான்கள் […]

மேலும்....