உங்களுக்குத் தெரியுமா ?

“இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கில மொழியை அகற்றமாட்டேன்” என்று 1962இல் அனைத்து மொழி பத்திரிகைகள் வாயிலாக நேரு உறுதியளித்தார் என்பதும், ”இந்தி பேசாத மக்கள்மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்தியா பிளவுபட்டுப்போகும்” என்று லால் பகதூர் சாஸ்திரி 1962இல் ஆந்திராவில் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின்வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும், சுபாசுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“அன்பும், கருணையும், ஒழுக்கமும் உள்ளது கடவுள்கள் என்று கூறிவிட்டு, அதற்கு முரணாய் கடவுள்கள் யுத்தம் செய்ததாயும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததாயும், விபசாரம் செய்ததாயும் புராணம் எழுதிப் பரப்புவது அயோக்கியத் தனம் அல்லவா?” என்று பெரியார் கேட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

மில்லியன் டாலர் கேள்வி ! 1. கே : கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் பெண்களே இல்லாத நிலை உள்ளது. இது, ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை நிறைவேற்றுவதற்கா? – ராம்குமார், சென்னை. ப : அதிலென்ன அய்யப்பாடு ! இன்னமும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட இந்தப் பிற்போக்குத்தனம்- மகளிரை பெருநிலைக்கு உயரவிடாமல் ஆண் ஆதிக்கம் படமெடுத்தாடும் நிலை உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்களுக்குச் சிறப்பு இடமே இல்லை என்பதே அதற்குரிய சாட்சியம். […]

மேலும்....

இளைய சமுதாயமே!எச்சரிக்கை! விழிப்போடு இரு!! – மஞ்சை வசந்தன்

இளைய சமுதாயம்தான் எதிர்கால உலகைக் கட்டமைத்து அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கும் பொறுப்புடையது. இளைய சமுதாயம் என்பதில் ஆண், பெண், கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லாம் அடக்கம். நூறு ஆண்டுகளுக்குமுன் 30 வயது வரையில் கூட ஏதும் அறியாதவர்களாக வாழ்ந்தனர். தீய, கெட்ட வழக்கங்கள் அப்போது அதிகம் இல்லை. பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள் கூறுவதை ஏற்று நடந்தனர். பாலுறவு, போதை, களவு, பொய், ஏமாற்று என்று அதிகம் இல்லாமல் அப்போதைய இளைய சமுதாயம் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் கல்வி, […]

மேலும்....