தகவல்கள்
ஒருவரித் தகவல்கள் ஆப்பிள்களில் 25% காற்று இருப்பதால், அது தண்ணீரில் மிதக்கிறது. இந்தியாவில் மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சியில் 1100 செ.மீ. மழை பொழிந்தது, இது பழைய பதிவு. தற்போது சிரபுஞ்சிக்கு அருகேயுள்ள மாசின்ராம் (Mawsynram) ஆண்டுக்கு சராசரியாக 1186 செ.மீ. அதிக மழைப் பொழிவைப் பெறும் இடமாக மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளில் அமேசான் காட்டின் செடிகள் 70 சதவிகிதம் பயன்படுத்தப்படுகின்றன. அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சச் செய்வது ஒரு காலத்தில் மருத்துவப் பழக்கமாக இருந்தது. இந்த அட்டை […]
மேலும்....