வாசகர் மடல்

இதயம் இனித்தது! ஜனவரி 1-15, 2021 உண்மை இதழில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் அருமை! பெண்ணால் முடியும் பகுதியில், குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ். பிரபினா அவரது நேர்காணலைப் படித்தேன். நெகிழ்ந்தேன். தான், அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற, சில தடவை வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் துவண்டு விடாமல் 5ஆவது முறையாக தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 445ஆவது இடத்தைப் பிடித்து அய்.பி.எஸ் அதிகாரி பணியிடத்தை எட்டிப் பிடித்தார் என்பதும், இந்த வெற்றியின் மூலம் ‘குமரி’ […]

மேலும்....

ஒரு வரிச் செய்திகள் (26.2.2021 முதல் 11.3.2021 வரை)

26.2.2021 –         அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு 26.2.2021 –         புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல். 27.2.2021 –         தமிழ்நாட்டில் ஏப்ரல் 6இல் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 27.2.2021 –         வன்னியர்களுக்காக தற்காலிகமாக 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு- சட்டமன்றத்தில் மசோதா தாக்கல். 27.2.2021 –         கிரிக்கெட் அரங்கத்துக்கு மோடி பெயர்- சிவசேனை கண்டனம். 28.2.2021 –         மூளைச்சாவு அடைந்த மதுரை வாலிபரின் இதயம் தானம் – 36 வயது பெண்ணுக்கு […]

மேலும்....

இளைஞர் பகுதி : விடாமுயற்சியால் வெற்றியின் உச்சம் தொட்டவர்!

“என் முழுப் பெயர் அப்துல் சமத். செங்குன்றத்தில்  (Redhills) அப்பாவின் கோழிப்பண்ணை இருந்தது. வசதியாகத்தான் இருந்தோம். அங்கு எங்கள் குடும்பத்தின் மீது அனைவருக்கும் மரியாதை இருந்தது.அப்பா பெயர் சுபான், அம்மா பெயர் ஷமீம். இந்த இருவரின் முதல் எழுத்துகள்தான் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி. அப்பாவிடம் ஒரு கோழிப்பண்ணை இருந்தது. என்ன நடந்ததோ… ஒருநாள் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்தது. திரும்ப ஆரம்பித்த இடத்துக்கே வாழ்க்கை வந்து நின்றது. கையில் எதுவும் இல்லை. பள்ளிகளில் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். அனைத்தையும் […]

மேலும்....

நூல் மதிப்புரை : 21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்

 நூல்:  21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் ஆசிரியர்:   யுவால் நோவா ஹராரி             (தமிழில்: நாகலட்சுமி சண்முகம்) வெளியீடு:  7/32, அன்சாரி சாலை, தர்யாகானி,             புதுடில்லி_ 110 002, இந்தியா                                                                […]

மேலும்....

ஆசிரியர் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பரம்பரை யுத்தத்தை அண்ணா, கலைஞர் வரிசையில் தளபதி மு.க.ஸ்டாலின் தொடருகிறார் _- தொய்வின்றி களத்தில் கன வெற்றிகளைக் குவிக்கிறார்!ஓயாத உழைப்பு, வற்றாத அன்பு, வளமற்ற நம் மக்கள்மீது, எதையும் ஆழ்ந்து பரிசீலித்து, அனுபவத்தோடு இணைத்து சீரிய செயலாக்கம், தொண்டர்களை அரவணைப்பதில் அண்ணா, கலைஞரிடம் கற்ற பாடம் -_ எதிர் நீச்சலாயினும் எதிர்கொண்டு வெற்றி – வாகை சூடும் தளராத தந்தை பெரியாரின் போர்க் குணம் _- இவற்றை நன்கு வரித்துக்கொண்ட கொள்கை […]

மேலும்....