தகவல்

கடலும் ஒலியும் காற்றில் பரவுவதைவிட அய்ந்து மடங்கு அதிக வேகத்துடன் கடல்நீரில் பரவுகின்றன ஒலி அலைகள். இரை பிடிக்க, வசிப்பிடத்துக்கு வந்து சேர, தனக்கான இடத்தை வரையறுக்க, இணை தேட, எச்சரிக்க, எதிரிகளைத் தாக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன கடல்வாழ் உயிரினங்கள். கிட்டத்தட்ட 20,000 மீன் இனங்களால் நன்றாகக் கேட்க முடியும், 800 மீன் இனங்கள் ஓசையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை. பல மீன் இனங்களின் ஒலிகள் பாடல் இசைப்பது போன்று உள்ளன. […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : எருமைத் தேசியம்

நூல்:  ‘‘எருமைத் தேசியம்’ ஆசிரியர்:    ‘காஞ்ச அய்லய்யா’ தமிழில்:  கவின் மலர்                      இணைந்த வெளியீடு: கருப்புப் பிரதிகள், தலித் முரசு,                                                                                          பி55, பப்பு மஸ்தான் தர்கா,                                                                                                            லாயிட்ஸ் சாலை,சென்னை – 600 005. தொலைபேசி:   94442 72500 மின்னஞ்சல்:  karuppupradhigal@gmail.co ‘எருமைத் தேசியம்’ என்னும் இந்நூலின் ஆசிரியர் காஞ்ச அய்லய்யா உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது பணிக்காலம் முதல் இப்போது வரையும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : மக்கள் போரட்டமே தீர்ப்பு!

கே:       இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பாடத்தில் ஜோதிடத்தைச் சேர்த்திருப்பது சட்டத்திற்கு எதிரானதுதானே?                – மகிழ், சென்னை ப:           ஜோதிடம் -_ அறிவியல் (Science) அல்ல; அவை போலி அறிவியல் (Pseudo science) என்பதாலும், 148க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள் இதனை ஆய்ந்தறிந்து அறிவிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். நமது அரசமைப்புச் சட்டத்தின் 5Aஇன் படியான அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனிடமும் புகுத்த வேண்டும் என்ற அடிப்படைக் கடமை விதிக்கு நேர் முரணானது இது! […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (272)

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு வேண்டும் கி.வீரமணி நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம் அவர்களின் மகன் எஸ்.செயபாலன் 13.10.1996 அன்று  மாரடைப்பால் மரணமுற்றார் என்னும் செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். மறைந்த செயபாலன் அவர்கள் சிறந்த பகுத்தறிவுவாதி யாவார். அவரது இறுதி நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை, எனது துணைவியார் வீ.மோகனா, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் முதலியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்ச்சிகள் […]

மேலும்....

உணவே மருந்து

சிறுதானிய உணவும் உடல்நலமும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொள்வதை வழக்கமாகக் கொள்வது அவசியம். பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளை கட்ட வைத்து உண்ணலாம். இந்தத் தானியங்களை நன்றாகக் கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தித் துணியில் சுற்றி வைத்துவிட்டால் போதும், முளைவிட்டு இருக்கும். ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் […]

மேலும்....