தற்போது இதழில்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (334)

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாடு ! பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் துணைவியாரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு 14.10.2004 அன்று நண்பகல் 11.00 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. திருமதி. மோகனா வீரமணி அவர்களுடன் கலந்துகொண்டு இரங்கலுரையாற்றி, பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் மகன் வீரபத்திர செங்குட்டுவன், மருமகள் சாந்தி, மகள் -மருமகன்கள் வி.தமிழரசி- ம.விவேகானந்தன், இரா. மலர்க்கொடி- கோ. இரவீந்திரன் ஆகியோருக்கு […]

முந்தைய இதழில்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (333)

திருச்சியில் வி.பி.சிங் அவர்களின் கவிதை நூல் (தமிழ் பெயர்ப்பு ) வெளியீடு ! பேராசிரியர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் தமது 66ஆம் வயதில், 21.9.2004 அன்று மதுரையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம். ஒரு காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் ஈடுபட்டு தீவிர பிரச்சாரப் பணிகளைச் செய்தவர். பின் அரசியலுக்குச் சென்று, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பதவிகளை வகித்தார். அவரது இணையருக்கு நமது இரங்கல் செய்தியை அனுப்பி ஆறுதல் கூறினோம். பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவர்கள் […]

தலையங்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அய்ந்து ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுது அவசரமாகக் கொண்டு வந்தது ஏன்?

இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தி, தொடர் போராட்டங்கள் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA2019) நடைமுறைக்கு வருவதாக 11.3.2024 மாலை இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டு, நடைமுறைக்கு வருவதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலிருந்தே கடும் கண்டனங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் சந்தித்து வரும் இந்தச் சட்டத்தைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் இந்த நேரத்தில் திடீரென அமலுக்குக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன […]

மருத்துவம்

மருத்துவமும் பகுத்தறிவும்

– டாக்டர் செந்தாமரை எதையும் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்று கேள்விகள் கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் அதன் உண்மைத் தன்மை தெளிவாகத் தெரியும் என்றார் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள். அப்படிப்பட்ட அய்யா அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன் பேசியதுதான் இன்று மருத்துவத்துறையின் வளர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆண், பெண் சேர்க்கை இல்லாமலேயே குழந்தை பிறப்பு ஏற்படும் என்று ‘டெஸ்ட் டியூப் பேபி’ குறித்துப் பேசியிருக்கிறார்கள். 1978ஆம் ஆண்டு சூன் 25இல் முதல் சோதனைக்குழாய் […]

பெரியார் பண்பலைச் செய்திகள்

பெரியார் வலைக்காட்சி

தற்போது இதழில்