Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2021 -> ஜனவரி 16-31, 2021 -> குடல் காக்கும் மோர்!

குடல் காக்கும் மோர்!

எரிச்சல் உள்ள குடல், இரைப்பை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உணவு மோர். மோர் என்பது முதல் நாள் இரவு பாலைத் தோய்த்து 8 மணி நேரம் புளித்த தயிரை மோர் கடைந்து அந்த மோரை உட்கொள்ள வேண்டும்.

எட்டு மணி நேரம் புளிக்க விடாவிட்டால் அதில் குடலைக் காக்கும் நல்ல பாக்டீரியா உருவாகாது. அதிகம் புளித்த தயிரில் பாலைக் கலந்து உபயோகிப்பதும் தவறு. அது ஒரு பொருந்தா உணவாகி பசித்தீயைக் கொன்றுவிடும். தயிரை குளிர்ப் பதனப் பெட்டியில் வைத்து அதை நான்கைந்து நாள்களுக்கு மோராக கடைந்து உபயோகிப்பதும் தவறே.

சிரமம் பார்க்காமல் அன்றைய தேவைக்கேற்ப அன்றாடம் தயாரிக்கப்படும் மோர் ஒரு சிறந்த ‘குடல் காப்பான்’.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit குடல் காக்கும் மோர்! in FaceBook Submit குடல் காக்கும் மோர்! in Google Bookmarks Submit குடல் காக்கும் மோர்! in Twitter Submit குடல் காக்கும் மோர்! in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

பிப்ரவரி 16-28, 2021

  • 53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
  • அய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)
  • உணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை
  • சிந்தனை : கோயில் நகரம் என்றால்...
  • தலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே!
  • பெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்
  • முகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்!
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்!
  • ரோபோ மனிதர்கள்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.