Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> நவம்பர் 16-30 2019 -> இயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்!

இயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்!

பாலக்காட்டில் இயங்கிவரும் கேரள அரசு மருத்துவக் கல்லூரியில் அண்மையில் நடந்த ஒரு விழாவுக்கு பிரபல மலையாளப் பட உலக இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அனில் ராதாகிருஷ்ணன்

மாணவர் சங்கத்தின் இதழை அரங்கில் வெளியிட இளம் முன்னணி நடிகர் பினீஷ் பாஸ்டின் அழைக்கப்பட்டிருந்தார்.

பினீஷ் பாஸ்டின்

இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கலைஞர். “இவரோடு சரிசமமாக மேடையில் நானா? முடியாது!’’ என்று அறிவித்து அழைப்பை நிராகரித்துள்ளார் இயக்குநர்.

எரிமலையாக வெடித்துக் கிளம்பிய நடிகர் பினீஷ் விழா நாளில் தரையில் அமர்ந்து கண்டன அறிக்கையை வாசித்துள்ளார். “நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் அவமதிக்கப்பட்டிருக்கிறேன். சாதாரண கட்டிடத் தொழிலாளியாக இருந்து முன்னேறியவன் நான். நானும் மனிதன்தான். என்னை இழிவுபடுத்தியது மிகப்பெரிய கொடுமை!’’ என்று குறிப்பிட்டிருந்தார் தனது அறிக்கையில்.

போராட்டம் தீவிரமானதும் இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கோரி விட்டாராம். அவமரியாதை செய்தவர் சுயமரியாதைக்காகப் போராடிய இளைஞரிடம் பணிந்துள்ளார்.

- எம்.ஆர்.மனோகர்,

(ஆதாரம்: ‘தி இந்து’ (ஆங்கிலம்) - 2.11.2019)

 

       

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit இயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்! in FaceBook Submit இயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்! in Google Bookmarks Submit இயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்! in Twitter Submit இயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்! in Twitter

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.