Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2015 இதழ்கள் -> டிசம்பர் 16-31 -> இட்லி மாவு புளிக்காமலிருக்க
Parent Category:
2015
Category:
டிசம்பர் 16-31
  • Print
  • Email

இட்லி மாவு புளிக்காமலிருக்க


வாழை இலையின் நடுத்தண்டு பகுதியைத் துண்டாக்கி, இட்லிமாவில் போட்டு-வைத்தால் புளிக்காது. மாவின் மேல் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினாலும் மாவு புளிக்காது. இட்லி, தோசை மிகவும் மென்மையாக இருக்கவும் இது உதவும்.

இட்லி மாவு புளித்துவிட்டால் அதில் கொஞ்ச தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் கழித்து, அந்த நீரை வடித்து விடுங்கள் பின்னால் ஊற வைத்த அவல், அல்லது ஜவ்வரிசி அல்லது பச்சரிசி மாவு, அல்லது கேழ்வரகுமாவு சேர்த்து வழக்கம் போல் ஊத்தப்பம் செய்யலாம், புதுச்சுவை மிளிரும்.

புளித்த மாவில் தேங்காய் அரைத்துப் போட்டு, உப்பு, ஆப்பசோட பச்சரிசி மாவு, நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக்கரைத்து உடனே ஆப்பம் செய்யலாம். புளிப்பு இருக்காது. பூப்போன்ற மென்மையான ஆப்பம் ருசிக்கும்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit இட்லி மாவு புளிக்காமலிருக்க in FaceBook Submit இட்லி மாவு புளிக்காமலிருக்க in Google Bookmarks Submit இட்லி மாவு புளிக்காமலிருக்க in Twitter Submit இட்லி மாவு புளிக்காமலிருக்க in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

wrapper

பிப்ரவரி 16-28 2019

  • நிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்!
  • அதனால்தான் அவர் பெரியார்! பெரியார் காமராசர் அரிய உரையாடல்!
  • அப்படிப் போடு!
  • அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)
  • அய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்!
  • உங்களுக்குத் தெரியுமா ?
  • உண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)
  • ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா?
  • கவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது ! எங்கெங்கும் எழுச்சி ! எதிரிகள் மிரட்சி !
  • கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்
  • கவிதை : பிள்ளையாரே, பேசுவீரா?
  • குறும்படம் : ஜீவநதி
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
  • சிறுகதை : கடவுள் நகரங்கள்!
  • டில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை!
  • தலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா?
  • நுழைவாயில்
  • நூல் அறிமுகம் :அழகிய பூக்கள்
  • புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி
  • பெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி!
  • பெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்
  • மருத்துவம் : நிலவேம்பு
  • மாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி! அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை!
  • வாசகர் மடல்
  • வாழ்வில் இணைய
  • ‘சுயமரியாதைச் சுடரொளி’
  • ”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது!”
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.