Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2012 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> செய்திக்கூடை
  • Print
  • Email

செய்திக்கூடை

  • முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக மத்திய நீர்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமனம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

  • தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நுழைவுத் தேர்வோ நேர்முகத் தேர்வோ நடத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி உத்தரவிட்டுள்ளார்.

  • மனிதனின் தோலில் ஏற்படும் புற்றுநோயைக் குணப்படுத்தும் கிரீம் போன்ற புதிய மருந்தினை இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  • தென் ஆப்பிரிக்க நாட்டிலுள்ள தமிழ் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக பூமணி (நாயுடு) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அபுசலீம் மீது புதிதாக குற்ற வழக்குகளைப் பதிவு செய்து வெளிநாட்டுக் குற்றவாளியை ஒப்படைக்கும் சர்வதேச சட்டத்தை இந்தியாவின் சி.பி.அய். மீறிவிட்டதாக போர்ச்சுகல் நாட்டின் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

  • அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ் வில்லா நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • சென்னை மாநக ராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை www.chennaicorporation.gov.in என்னும் இணைய தள முகவரி யிலிருந்து இலவச மாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.

  • காவலர்களால் இருளர் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப் பட்ட வழக்கில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. தனித்தனியாக பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

  • மியான்மரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit செய்திக்கூடை in FaceBook Submit செய்திக்கூடை in Google Bookmarks Submit செய்திக்கூடை in Twitter Submit செய்திக்கூடை in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.