Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2012 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> பக்தி
  • Print
  • Email

பக்தி

அவர் என்ன செஞ்சார்

தமிழகத்துல ஒரு அம்மா தொல்லை தாங்கலைனா, மறுபக்கம் இன்னொரு அம்மா தொல்லைங்க, என் அம்மாவின் வற்புறுத்தலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தக் கோவிலுக்குச் செல்ல நேர்ந்தது. பெண்கள் எல்லாம் இருமுடி கட்டிட்டு மேல்மருவத்தூர் அம்மாவைப் பார்க்க வரிசையில் நின்றனர். அப்போது பங்காரு அவர்கள் சட்டைபோடாமல் வேகமாக நடந்து வருவதும் பெண்கள் எல்லாம் அம்மா, அம்மா எனக் கதறி காலில் விழுந்ததும் என்ன கொடுமைங்க (அம்மானாலே கால்ல விழுகணுமா?). அதாவது பரவாயில்லைங்க, எல்லாப் பெண்களும் அவர் படம் பொறித்த தங்கக் காசை வாங்கித் தாலியில் கோர்த்துக் கொண்டனர். ஆக இப்போது, பங்காரின் உருவம் பொறித்த தாலியினை மேல்மருவத்தூர் பக்தைகள் நெஞ்சில் சுமக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நான், பக்கத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொள்வதைக் காதில் கேட்க முடிந்தது.

தாத்தா: ஏண்டி இந்த வயசுல கண்டவன நெஞ்சுல சுமக்குற?

பாட்டி: இல்லைங்க, அவராலதான் நாம் கஷ்டம் எல்லாம் தீர்ந்து ஒரு நல்ல நிலமைக்கு வந்து இருக்கிறோம்.

தாத்தா: நான்தானடி உழைச்சேன், அவர் என்ன செஞ்சார்?

பாட்டி: நமக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லாம இருந்தபோது அவர்தானே குழந்தை கொடுத்தார். தாத்தா: அடிப்பாவி அப்போ குழந்தைக்கு நான் காரணம் இல்லையா???

தாத்தாவுக்கு இந்த வயதில் ஒரு சக்களத்தான், கொடுமையோ கொடுமை.

- பிரதிபா, சென்னை

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit பக்தி in FaceBook Submit பக்தி in Google Bookmarks Submit பக்தி in Twitter Submit பக்தி in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.