பிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”?

  பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவரும் அவரது கட்சிகளான ஆர்.எஸ்.எஸ்._பா.ஜ.க.வின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில், பதவிக்கு வருமுன் _ என்னென்ன வாய்நீள வாக்குறுதிகளை, இந்த “56 அங்குல மார்பு’’ என்று பெருமையடித்துப் பேசியவருடைய ஆட்சி எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது? என்று கணக்குப் பார்க்க வேண்டும். 1.                    “ஓர் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன். ‘சப்கா சாத்’  (Sabka […]

மேலும்....

நூல் அறிமுகம்

‘உங்கள் சத்யராஜ்’     நூலாசிரியர்: சபீதா ஜோசப் வெளியீடு: குமரன் பதிப்பகம்,     19,கண்ணதாசன் சாலை,               தியாகராயர் நகர்,         சென்னை-17. பக்கங்கள்:  264      விலை: 150/- இனமுரசு சத்யராஜ் அவர்களின் தன்வரலாறு. நடிகர் சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்குகிறது. ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த சத்யராஜ் அவர்களின் இளமை காலம் தொடங்கி கல்லூரி காலம் வரையிலான அனுபவங்கள் சுவையான நடையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘ பெரியார் தொண்டர்’ எனும் தலைப்பில் சுவரெழுத்துப் புரட்சியாளர் […]

மேலும்....

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்!

    தந்தை பெரியார் ஆற்றிய அரும்பெரும்பணிகள், அதனால் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள்குறித்து தமிழ்நாட்டைக் கடந்து பன்னாட்டளவில் பலரும் தெரிந்து கொண்டுள்ளனர். இளைய தலைமுறையினர் உயர்கல்வி பயின்று பன்னாட்டு நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் பெற்று செல்லுகையில், தமிழகத்துக்கே தொடர்பில்லாத மற்றவர்கள் மூலமாக தந்தை பெரியார் பணிகளை  அறிந்து அவர்தம் தொண்டுகளின் பலன்களை உணர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டுக்கு பணியின் காரணமாக சென்றவருக்கு ஏற்பட்ட அனுபவத்தில் தந்தை பெரியாரை, தந்தை பெரியார் ஆற்றிய பணியின் விளைவுகளை உணர்ந்து கொண்டுள்ளதாக […]

மேலும்....

அடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி! ஆர்த்தெழுவோம்! முறியடிப்போம்!

 மஞ்சை வசந்தன் யுவராஜ் தன் பெற்றோருடன்  கிராமங்களில் பாமர மக்கள் பேசும்போது, “நீ என்ன பெரிய கலைக்கட்ரா?’’ என்பர்! அந்த அளவிற்கு உயரிய பதவி அது. ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்திற்கு தலைமை அலுவலர் அவர். அதிகாரங்கள் அதிகம் உடையவர். இப்பதவிக்கு வரவேண்டும் என்றால் இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் போட்டித் தேர்வில் தேர்வு பெற வேண்டும். ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே வகித்த பதவி, பின் ஆரிய பார்ப்பனர்களால் அதிகம் கைப்பற்றப்பட்டது. அண்மைக் காலமாகத்தான் ஆடுமாடு மேய்க்கும், அடித்தட்டு […]

மேலும்....